ஆற்றின் வெள்ளம் மட்டும்தான்
அழகாய் எப்போதும்
கூடு திரும்பிய பறவைகளின்
கூக்குரல்கள் நாராசமாய்
இலையுதிர்த்த மரங்கள்
எப்போதும் கொண்டிருக்கும் தன்னுள்
ஆயிரம் கதைகள்
தேனீர்கடை எச்சங்கள்கூட
சோடியம்வேப்பரில் அழகாய்
மலரின் வாசம் சவத்தைச் சேருமாதான்
இறப்பதை கூடஎண்ணாமல்
சவ ஊர்வலத்தின்சுவடுகளாய் மலர்கள்
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
17 years ago

No comments:
Post a Comment