Monday, September 22, 2008

என குதறிய உடம்பிலிருந்து வடியும்
ஒவ்வோரு சதைக்துணுக்கும்
குருதியின் வலியை கண்டு கொள்வதேயில்லை
கடவுளின் காலிடுக்கில மட்டிய எனது சதைதுண்டின்
ஈரம் அவனை சலனப்படுத்தியது
அணுறை அணிய மறந்த அவனின் ஆண்குறி
செல்லுமிடமெல்லாம் வியாபித்து
த‌ன்னை நிறுவ‌ குட்டி க‌ட‌வுள்களை
விதைதுக்கொண்டே சென்ற‌து
சில‌ குட்டிக்க‌ட‌வுக‌ள் யோனிட‌ன்
சில‌ குட்டிக‌ட‌வுள்க‌ள் ஆண்குறியுட‌ன்
வித்தியாச‌ம் ம‌ற‌ந்து புண‌ர்ந்த‌
க‌ட‌வுள்க‌ள் இப்போது புசித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌
என் ச‌தைதுண்டுக‌ளை

No comments: