கரைந்த மனிதத்திரளிள்
கொள்கையின் வழியில் பயணம்
கேள்விகள் எழும் போது மட்டும்
படபடப்புடன் சூட்டப்படும் அடையாளம்
அவமானகரமாய்
பொருளாள் மட்டும் சூழ்ந்த இந்த
பிரபஞ்சத்தில் அடையாளம் மட்டும் இலவசமாய்
நமக்கான அடையாளம் பிறரின் வார்த்தைகளில் மட்டும்
வழிந்தோடுவதாய் பின்னப்படும் வளையங்களை
விரும்பி சூட்டிக்கொள்கிறோம்
அந்த நெருப்பு வளையங்கள் சிறு தூறலால்
எழுப்பும் புகையைகூட அணுகுண்டின்
அழிவை ஒத்த படபடப்பு ஏன்?
சில வினாக்கள் வினாக்களாகவே
எஞ்சிவிடுவதான் நட்போ?
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
-
மதமும் நுகர்வு கலாச்சாரமும்...
மதமும் கடவுளவும் மனித நனவிலியில் இருக்கு குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு
எனவும் குற்ற உணர்ச்சியின் அளவைப்பொறுத்து பக்தியின் விச...
17 years ago

No comments:
Post a Comment